தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், வருவாய் ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர் உள்ளிட்ட, 749 பணியிடங்களுக்கு, 2025 செப்டம்பரில் எழுத்து தேர்வு நடந்தது. இதில், 5 லட்சம் பேர் பங்கேற்றனர். தேர்ச்சி பெற ...
பார்லிமென்ட், உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம் என பல விவகாரங்களை என் பத்திரிகையாளர் வாழ்க்கையில் ரிப்போர்ட் செய்துள்ளேன். ஆனால் ...
உதவி பேராசிரியர் பணிக்கு டி.ஆர்.பி., நடத்திய தேர்வில், அடுத்தடுத்த பதிவு எண்களைக் கொண்ட தேர்வர்களுக்கு ஒரே மாதிரியான மதிப்பெண் வழங்கப்பட்டிருப்பதாக தேர்வர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கடந்த ஜூன் 25ல் ஆச ...
கோவை:விரைவில் தேர்தல் என ஸ்டாலின் பேசியதன் பின்னணி இப்போது தான் தெரிய வருகிறது என கோவையில் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் ...
தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான ஒதுக்கீட்டின் அடிப்படையில், குரூப் - -1 பணியிடங்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி., எங்களை ...
ஜம்மு: இந்தாண்டுக்கான அமர்நாத் யாத்திரையை ஜம்மு காஷ்மீர் துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹா இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.
அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலர் கே.பழனியப்பன், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில், 2018ம் ஆண்டு உருவாக்கப்பட்ட, தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழு ...
பி.எஸ்.சி., நர்சிங் படிப்பிற்கான நுழைவுத் தேர்வு வரும் 5ம் தேதி நடக்கிறது. இதற்கான ஹால் டிக்கெட் இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். புதுச்சேரியில் 2 அரசு செவிலியர் கல்லுாரிகள் உட்பட மொத்தம் 13 ...
​சியாட்டில்: பிபா உலகக் கோப்பை தொடரின் 'ரவுண்ட் -32' சுற்றில், கடைசி கட்டத்தில், அடுத்தடுத்து கோல்கள் அடித்த பெல்ஜியம் அணி, ...
ஆனைமலை: ஆனைமலை அருகே அங்கலகுறிச்சியில், குடிநீர் முறையாக வினியோகம் இல்லை எனக்கூறி பொதுமக்கள், ஊராட்சி அலுவலகத்தை ...
செங்கல்பட்டு: அதிமுக தலைமையின் தவறான முடிவு மற்றும் தவறான போக்கு தான் தவெகவில் இணைவதற்கான காரணம் என்று முன்னாள் அமைச்சர் ...
புதுச்சேரி: பார்க்கிங் பிரச்னையில் முதியவரை மொபைலில் அழைத்து ஆபாசமாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்த பிரான்ஸ் தம்பதி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி கிருஷ்ணா நகர், பெருமாள் அப்பார்ட்மெ ...